என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கண்டாச்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்17 Jan 2022 11:09 AM GMT (Updated: 17 Jan 2022 11:09 AM GMT)
கண்டாச்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
கண்டாச்சிபுரத்தை அடுத்த காரணை பஸ் நிறுத்தம் அருகே, கண்டாச்சிபுரம் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் இருந்னர். அப்போது மதுபாட்டில் விற்ற அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் அய்யப்பன்(வயது 31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஏரிக்கரை பகுதியில் மது பாட்டில் விற்ற வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் முரளி(30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X