என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
22 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்17 Jan 2022 8:38 AM GMT (Updated: 17 Jan 2022 8:38 AM GMT)
ஆம்பூர் நகராட்சியில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூர் நகராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் முடிவுகள் நேற்று மாலை வெளியானதில் இதில் 22 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.
தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் வனத்துறை அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து பணிகளை மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X