search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

    ஊரடங்கில் சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்

    ஆரணியில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஆரணி:

    ஆரணியில் நேற்று முழு ஊரடங்கு தடையை மீறி வீதிகள் சுற்றி திரிந்த 33 இருசக்கர வாகனங்களை டவுன் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பறிமுதல் செய்த வாகனங்களை வாகன உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களை திரும்பப் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×