என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி
Byமாலை மலர்16 Jan 2022 11:41 AM GMT (Updated: 16 Jan 2022 11:41 AM GMT)
திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(வயது 45). தொழிலாளியான இவர் மது குடிக்கம் பழக்கம் உடையவர். இதனால் அவரது மனைவி சுமதி(39) கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் மணலூர்பேட்டையில் வசித்து வந்தார். ராமு அவ்வப்போது தனது மகள் பிரியதர்ஷினியை பார்த்து செல்வார். வழக்கம்போல் கடந்த 14-ந் தேதி மகளை பார்த்து விட்டு மீண்டும் மாம்பழப்பட்டு செல்வதாக கூறி சென்ற ராமு மணலூர்பேட்டை சந்தமேடு பகுதியில் இறந்து கிடந்தார். இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X