என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொங்கலையொட்டி மாடு விடும் நிகழ்ச்சி
Byமாலை மலர்16 Jan 2022 7:42 AM GMT (Updated: 16 Jan 2022 7:42 AM GMT)
ஆலங்குடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடு நடைபெற்ற மாடு விடும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசடிப்பட்டி 4 ரோட்டில் மாவட்ட பிரதிநிதி கே.வி.எஸ்.ஏ.மோகன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா, மாடு விடும் போட்டி நடைபெற்றது.
வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநிலத்தலைவர் ரெ.தங்கம் துவக்கி வைத்தார்.
மேலும் மஞ்சு விரட்டு காளை உரிமையாளர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். பின்னர் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், மாநில தலைவர் ரெ.தங்கத்துக்கும், அந்த கிராமத்து மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்து மரியாதை செய்தனர்.
விழாவில் சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் ஏ.கே.செல்வம், கறம்பக்குடி அருகே உள்ள கரு.தெற்கு தெரு ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கப்பன், அடைக்கலம், புதுப்பட்டி கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்களும், கழக நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X