என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆரல்வாய்மொழி சந்திப்பில் நவீன கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.
Byமாலை மலர்13 Jan 2022 2:12 PM GMT (Updated: 13 Jan 2022 2:12 PM GMT)
ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன கழிப்பறை கட்டிடத்தை விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் நிதியில் இருந்து ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவீன கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை எச்.வசந்தகுமாரின் மகனும், தற்போதைய எம்.பி.யுமான விஜய் வசந்த் இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், வட்டாரத் தலைவர் முருகானந்தம், ராமமூர்த்தி, தங்க நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X