என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுதந்திர பொன் விழா ஆண்டு போட்டிகள்
Byமாலை மலர்13 Jan 2022 10:12 AM GMT (Updated: 13 Jan 2022 10:12 AM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர பொன் விழா ஆண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்திய அரசின் 75-ம் சுதந்திரப் பொன் விழா ஆண்டின் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக மாநிலம் முழுவதும் 10 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது சம்பந்தமான விவரங்கள் இணையதள முகவரியில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாலுகா அளவிலான போட்டிகள் வரும் 31.1.22 வரையும் மாவட்ட அளவிலான போட்டிகள் 15.2.22 முதல் 28.2.22 வரையும்.
மாநில அளவிலான போட்டிகள் 10.3.22 முதல் 31.3.22 வரையும் இறுதியாக தேசியஅளவிலான போட்டிகள் 13.4.22 அன்றும் நடைபெறுகிறது.
எனவே மேற்காணும் போட்டிகளில் தகுதியுள்ள அனைவரும் பங்குபெற்று இந்தியஅரசின் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X