என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மகனுக்கு திருமணம் ஆகாததால் தந்தை தற்கொலை
Byமாலை மலர்13 Jan 2022 7:53 AM GMT (Updated: 13 Jan 2022 7:53 AM GMT)
ஜோலார்பேட்டை அருகே மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு நடு முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசூன் (வயது55). இவரது மகன் ரபிக் (வயது30) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே எனும் மன விரக்தியில் இருந்துள்ளார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தனது மனைவியின் புடவையால் பைசூன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து இவரது அண்ணன் கவுஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X