என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
.
தனியார் பஸ் கண்ணாடி உடைத்து கண்டக்டரிடம் பணம் பறிப்பு
By
மாலை மலர்12 Jan 2022 12:18 PM GMT

சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பகுதியில் தனியார் பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து சேலத்துக்கு நேற்று இரவு ஒரு தனியார்பஸ் வந்தது. சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பகுதியில் வந்தபோது முன்னால் குடிபோதையில் வாகனத்தில் சென்ற 2 பேர் பஸ்சை வழிமறித்தனர்.
அவர்கள் திடீரென பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் தகராறு செய்தனர். மேலும் கண்டக்டர் பையில் இருந்த ரூ.13 ஆயிரத்து 500 யையும் பறித்ததாக தெரிகிறது.
இதுபற்றி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதிகாரிப்பட்டியை சேர்ந்த லட்சுமணி (வயது 25), குள்ளம்பட்டியைச்சேர்ந்த சங்கர் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
