என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி பயிற்சி கூட்டம்
Byமாலை மலர்12 Jan 2022 10:18 AM GMT (Updated: 12 Jan 2022 10:18 AM GMT)
மயிலாடுதுறை அருகே கூறைநாடு தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை, கூறைநாடு தனியார் பள்ளியில் செயல் ஆராய்ச்சி பரவலாக்கும் பணிமனை பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
பயிற்சிக்கு மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கல்லூரி முதல்வர் காமராசன் தலைமை தாங்கினார்.
துணை முதல்வர் பழனிச்சாமி, பேராசிரியர் ராணி முன்னிலை வகித்தனர். ஆதீஸ்வரன் வரவேற்றார்.
இதில் 21, 22-ம் ஆண்டுக்கான செயல் ஆராய்ச்சியை பரவலாக்கும் பணிமனை பயிற்சிக்கு மயிலாடுதுறை மற்றும் குத்தால ஒன்றியத்தை சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செயல் ஆய்வுகளை சமர்ப்பித்த பட்டதாரி ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் தங்களது ஆராய்ச்சியை கட்டுரையாக சமர்ப்பித்தனர்.
இந்த ஆய்வின் பயனை மாணவர்களிடம் சேர்க்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழரசி உள்ளிட்ட ஆசிரியைகள் கலந்துக் கொண்டனர். முடிவில் ஆய்வு பட்டதாரி ஆசிரியர் மனோகர் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X