என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பா.ஜ.க. மனித சங்கிலி போராட்டம்
Byமாலை மலர்12 Jan 2022 10:00 AM GMT (Updated: 12 Jan 2022 10:00 AM GMT)
வேலூரில் பா.ஜ.க. மனித சங்கிலி போராட்டம் செய்தனர்
வேலூர்:
வேலூர் காந்தி சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சி பிரசார பிரிவு, அமைப்புசாரா மற்றும் வணிகம், ஓ.பி.சி. பரிவு சார்பாக பஞ்சாப்பில் பாரத பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட காங்கிரஸ் அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் பிரசார பிரிவு மற்றும் ஓ.பி.சி. தலைவர்கள் செந்தில், சதிஷ், சினிவாசலு ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் தசரதன் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதில் வணிக பிரிவு மாநில செயலாளர் இளேங்கோ, மாவட்ட துணை தலைவர் ஜெகன்நாதன், பொதுசெயலாளர்கள் பாஸ்கர், பாபு. மாநில செயற்குழு உறுப்பினர் குட்டி, மாநகர் மண்டல தலைவர்கள், ஜெகன். தேவராஜ், முருகன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன், ராஜேஷ், செல்வராஜ், மாநில அணி, பிரிவு, பொறுப்பாளர்கள் மாவட்ட அணி, பிரிவு பொறுப்பாளர்கள், நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சுமார் 100 பேர் கலந்துக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X