என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் இருந்தனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அரசராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி(வயது 40) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






