என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கன்னிவாடியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்கள்
Byமாலை மலர்27 Dec 2021 10:05 AM GMT (Updated: 27 Dec 2021 10:05 AM GMT)
பொதுமக்களின் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
தாராபுரம்:
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவதுடன், மனுக்களையும் பெற்று வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக திருப்பூர் மாநகரில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்ற நிலையில், இன்று தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது பொதுமக்களின் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X