என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 22 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்27 Dec 2021 3:43 AM GMT (Updated: 27 Dec 2021 3:43 AM GMT)
விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 22 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள மீசலூரை சேர்ந்தவர் கல்யாண வள்ளி தாயார் (வயது 73). இவர் சூலக்கரை செல்வதற்காக விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாதம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.
சூலக்கரை மின்வாரிய காலனியில் இறங்கியவுடன் தன் கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது பையில் இருந்த 22 பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சூலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள மீசலூரை சேர்ந்தவர் கல்யாண வள்ளி தாயார் (வயது 73). இவர் சூலக்கரை செல்வதற்காக விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாதம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.
சூலக்கரை மின்வாரிய காலனியில் இறங்கியவுடன் தன் கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது பையில் இருந்த 22 பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சூலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X