என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
குளங்களில் மீன் வளர்ப்பு உரிமம் ஏலம்- வியாபாரிகள் போட்டா போட்டி
By
மாலை மலர்26 Dec 2021 6:46 AM GMT (Updated: 26 Dec 2021 6:46 AM GMT)

கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதியை ஒட்டியுள்ளதால் நீரால் கடந்த 3 மாதமாக குளங்கள் நிரம்பி வழிகிறது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ள 10 குளங்களில் மீன் வளர்ப்புக்காக ஓராண்டுக்கான உரிமம் ஏலம் விடப்பட்டது. மேட்டுப்பாளையம் ஊராட்சியில் முதன் முறையாக 10 குளங்களில் மீன் வளர்த்து விற்கும் உரிமம் ஓராண்டுக்கான தொகை ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.
கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதியை ஒட்டியுள்ளதால் நீரால் கடந்த 3 மாதமாக குளங்கள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் கல்லாங்காட்டுப்பதி - ஒரு குளம், மேட்டாங்காட்டுவலசு - 2 குளம், குழலிபாளையம் - 2 குளம், பழனிக்கவுண்டன்வலசு - 5 குளம் உட்பட 10 குளங்களில் மீன் வளர்த்து விற்கும் உரிமத்துக்கான ஏலம் ஊராட்சி தலைவர் விசாலாட்சி தலைமையில் விடப்பட்டது. இதில் 16 வியாபாரிகள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
