என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நோயாளியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்25 Dec 2021 9:28 AM GMT (Updated: 25 Dec 2021 9:28 AM GMT)
ஆலங்குளத்தை சேர்ந்த நோயாளியிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் உடல்நிலை சரியில்லாததால், பாளையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு தங்கியிருந்தபோது அவரது செல்போனை காணவில்லை. இது குறித்து அவர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனை மேலகருவப்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்துரை என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளாரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் உடல்நிலை சரியில்லாததால், பாளையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு தங்கியிருந்தபோது அவரது செல்போனை காணவில்லை. இது குறித்து அவர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனை மேலகருவப்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்துரை என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளாரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X