என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் அண்ணன் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
Byமாலை மலர்25 Dec 2021 9:24 AM GMT (Updated: 25 Dec 2021 9:24 AM GMT)
நெல்லை அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் பிச்சுமணி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 50). இவரது அண்ணன் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் மீது சுப்புலட்சுமி அதிக பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார். சரியாக சாப்பிடாமல் இருந்து வந்த அவரை உறவினர்கள் ஆறுதல்படுத்தி வந்தனர். எனினும் அவர் சோகமாக காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்புலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சந்திப்பு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X