என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் மது அருந்தி வாகனம் ஓட்டிய 4 பேர் கைது
Byமாலை மலர்25 Dec 2021 9:21 AM GMT (Updated: 25 Dec 2021 9:21 AM GMT)
தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்பவர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் போலீசார் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அனுமதியின்றி மதுபானம் விற்பது, லாட்டரி சீட்டு விற்பது, காசு வைத்து சூதாடுவது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்பவர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டிய 4 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X