என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் கடும் பனிப்பொழிவு
அரியலூரில் கடும் பனிப்பொழிவு
அரியலூரில் பகலில் வெயில் அடிக்கும் அளவிற்கு இரவு பனி இருமடங்காக உள்ளதால் குழந்தைகள், வயதானவர்கள் குளிரால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மருதையாறு, கொள்ளிடம் ஆறுகளில் உபரி நீர் ஓடுகிறது. கடந்த 17-ந் தேதி மார்கழி மாதம் பிறந்த பிறகு பனியின் தாக்கம் அதிகமாகி மாலை 5 மணிக்கு கடுங்குளிர் ஆரம்பித்து காலை 8 மணி வரை உள்ளது.
வாகனங்கள் பகலிலேயே முகப்பு விளக்குகளை போட்டு செல்லும் அளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகலில் வெயில் அடிக்கும் அளவிற்கு இரவு பனி இருமடங்காக உள்ளதால் குழந்தைகள், வயதானவர்கள் குளிரால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மருதையாறு, கொள்ளிடம் ஆறுகளில் உபரி நீர் ஓடுகிறது. கடந்த 17-ந் தேதி மார்கழி மாதம் பிறந்த பிறகு பனியின் தாக்கம் அதிகமாகி மாலை 5 மணிக்கு கடுங்குளிர் ஆரம்பித்து காலை 8 மணி வரை உள்ளது.
வாகனங்கள் பகலிலேயே முகப்பு விளக்குகளை போட்டு செல்லும் அளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகலில் வெயில் அடிக்கும் அளவிற்கு இரவு பனி இருமடங்காக உள்ளதால் குழந்தைகள், வயதானவர்கள் குளிரால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story






