என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சாத்தூர் பகுதியில் மது விற்றவர் கைது

    சாத்தூர் பகுதியில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திருவிருந்தான்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி (வயது 38) என்பவரை கைது செய்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×