என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 10½ பவுன் நகைகள் திருட்டு

    இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 10½ பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சாந்தநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 40). இவரது வீட்டு முன்பு சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் பையில் வைத்திருந்த 10½ பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×