என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் பயன்பாட்டுக்கு வராத நடைமேம்பாலம்
Byமாலை மலர்19 Dec 2021 8:58 AM GMT (Updated: 19 Dec 2021 8:58 AM GMT)
நடைமேம்பாலம் கட்டப்பட்டு 2 வருடத்திற்கு மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் உள்ளது.
உடுமலை:
உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே ரூ.1.50 கோடி செலவில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது.
பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த நடைமேம்பாலம் கட்டப்பட்டு 2 வருடத்திற்கு மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்காமல் இருந்து வருகிறது.
எனவே உடனடியாக இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X