என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெண்பட்டுக்கூடுகள் விலை கிடுகிடு உயர்வு
Byமாலை மலர்17 Dec 2021 7:55 AM GMT (Updated: 17 Dec 2021 7:55 AM GMT)
உடுமலை மைவாடி அரசு கொள்முதல் மையத்தில் வெண்பட்டுக்கூடுகள் கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.640 வரை விலை கிடைத்தது.
உடுமலை:
தமிழகத்திலேயே பட்டுக்கூடு உற்பத்தியில் உடுமலை முன்னிலை வகிக்கிறது. இதற்கான சூழல் இங்கு நிலவுகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் பட்டு வளர்ச்சித்துறையின் கொள்முதல் மையத்திலும், கர்நாடகா ராம்நகர் கொள்முதல் மையத்துக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் தொடர் மழையால் வரத்து பாதிக்கப்பட்டு தேவை அதிகரித்துள்ளதால் வெண்பட்டுக்கூடுகளின் விலை அரசு கொள்முதல் மையங்களில் வேகமாக உயர்ந்து வருகிறது.
உடுமலை மைவாடி அரசு கொள்முதல் மையத்தில் வெண்பட்டுக்கூடுகள் கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.640 வரை விலை கிடைத்தது. தர்மபுரி உட்பட கொள்முதல் மையங்களில் விலை கிலோரூ. 700-ஐ தாண்டியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X