என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை வழியாக இயக்கப்பட இருந்த பொள்ளாச்சி-திருச்செந்தூர் விரைவு ரெயில் சேவை திடீர் ரத்து
Byமாலை மலர்14 Dec 2021 9:19 AM GMT (Updated: 14 Dec 2021 9:19 AM GMT)
பல மாதங்களுக்கு பிறகு நாளை 15-ந்தேதி முதல் அந்த ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உடுமலை:
பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையை வழியாக விரைவு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு நாளை 15-ந்தேதி முதல் அந்த ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் தற்போது மறு அறிவிப்பு வரும் வரை பொள்ளாச்சி - திருச்செந்தூர் விரைவு ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பொதுமக்கள், வியாபாரிகளை ஏமாற்றம் அடையச்செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X