என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம்- 2 பேர் கைது
Byமாலை மலர்7 Dec 2021 9:36 AM GMT (Updated: 7 Dec 2021 9:36 AM GMT)
மாமல்லபுரம் அருகே திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம் செய்து வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் கடந்த மாதம் 24-ந்தேதி ஆடுகளை திருட முயன்ற திரூப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கத்தை சேர்ந்த உமேஷ், வினித் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி திருட்டு ஆடுகளை இறைச்சி வியாபாரத்துக்கு வாங்கும் முள்ளிப்பாக்கத்தை சேர்ந்த சிதியோன், திருக்கழுகுன்றத்தை சேர்ந்த ஆதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் 30க்கும் மேற்பட்ட திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம் செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X