search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது

    சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் இருந்தனர். அப்போது தியாகராஜபுரத்தில் வீட்டின் அருகில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த மொட்டையம்மாள்(வயது 58) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×