என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீலிகணபதிபாளையம் கருடபெருமாள் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு
Byமாலை மலர்4 Dec 2021 9:21 AM GMT (Updated: 4 Dec 2021 10:32 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மங்கலம்
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி-நீலிகணபதி பாளையம் பகுதியில் ஸ்ரீ தேவி, ஸ்ரீபூதேவி, சமேத ஸ்ரீ கருடபெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலில் இன்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் மலர் அலங்காரத்தில் கருட பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிறப்பு பூஜையில் நீலிகணபதிபாளையம், சுல்தான்பேட்டை, எம்.செட்டிபாளையம், வி.ஐ.பி.நகர், வெங்கடேஷ்வரா நகர், ஜீவா நகர், மீனாட்சி நகர், உள்ளிட்ட மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X