என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அருகே தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் தவிக்கும் பொதுமக்கள்
Byமாலை மலர்1 Dec 2021 7:46 AM GMT (Updated: 1 Dec 2021 7:46 AM GMT)
இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி எல்லைப் பகுதியில் பாபா நகர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை அந்தப்பகுதியில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் .
இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு செல்ல சிரமப்படுவதாகவும் எனவே விரைவாக தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X