என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்துக்களை தடுக்க திருப்பூர்-மங்கலம் சாலையில் டிவைடர்-விவசாயிகள் வலியுறுத்தல்
Byமாலை மலர்28 Nov 2021 6:02 AM GMT (Updated: 28 Nov 2021 6:02 AM GMT)
சின்னாண்டிபாளையம் பிரிவு, குளத்துப்புதூர், ஆண்டிபாளையம் பிரிவு போன்ற இடங்களில் பல சாலைகள் இணைகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் நகரத்தில் இருந்து குமரன் கல்லூரி, ஆண்டிபாளையம் பிரிவு, குளத்துப்புதூர், சின்னாண்டிபாளையம் பிரிவு, சுல்தான்பேட்டை, மங்கலம் வரை உள்ள நெடுஞ்சாலை துறை சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன.
இதில் சின்னாண்டிபாளையம் பிரிவு , குளத்துப்புதூர், ஆண்டிபாளையம் பிரிவு போன்ற இடங்களில் பல சாலைகள் இணைகின்றன. ஏராளமான வாகனங்கள் அந்த வழியாக செல்கின்றன. இதனால் போக்குவரத்து அதிகமாகி விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது.
இதனால் குமரன் கல்லூரி அருகில் இருந்து மங்கலம் வரை நெடுஞ்சாலைத்துறை சாலையில் டிவைடர் அமைத்து போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டுமென மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X