என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 46 இடங்களில் மரங்கள் விழுந்தன- உடனடியாக அகற்றம்
Byமாலை மலர்27 Nov 2021 9:47 AM GMT (Updated: 27 Nov 2021 9:47 AM GMT)
மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்களை உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. காற்றுடன் மழை பெய்வதால் மரங்களும் விழுந்தன.
கடந்த 25-ந் தேதி முதல் இன்று காலை வரை 46 இடங்களில் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்தன. இது பற்றி பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினார்கள்.
33 இடங்களில் விழுந்த மரங்கள் நேற்றுடன் அகற்றப்பட்டு விட்டன. 13 இடங்களில் இன்று காலையில் மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்களை உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள்.
சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. காற்றுடன் மழை பெய்வதால் மரங்களும் விழுந்தன.
கடந்த 25-ந் தேதி முதல் இன்று காலை வரை 46 இடங்களில் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்தன. இது பற்றி பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினார்கள்.
33 இடங்களில் விழுந்த மரங்கள் நேற்றுடன் அகற்றப்பட்டு விட்டன. 13 இடங்களில் இன்று காலையில் மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்களை உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X