என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
6 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிலையூரணி குளம் நிரம்பியது
Byமாலை மலர்26 Nov 2021 12:25 PM GMT (Updated: 26 Nov 2021 12:25 PM GMT)
தொடர்மழையினால் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
தாயில்பட்டி:
தொடர்மழையினால் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. மேலும் சாத்தூரில் இருந்து தாயில்பட்டி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள துணை மின் நிலைய தரைப்பாலம், குகன்பாறையிலிருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் வழியில் உள்ள 2 தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X