என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணாமலை முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்
Byமாலை மலர்24 Nov 2021 10:52 AM GMT (Updated: 24 Nov 2021 10:52 AM GMT)
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் இன்று பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சோழவந்தான் மாணிக்கம், சி.த.பழனிச்சாமி மற்றும் சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இளைஞர் கட்சி நிறுவனர்-பொதுச்செயலாளர் டாக்டர் ராஜசேகர், சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு தலைவர் பிரவீன்குமார், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பி.ஆர். துரைபாண்டி, அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர் கடலூர் பாலமுருகன் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X