என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழையால் சகதிக்காடாக மாறிய தென்னம்பாளையம் சந்தை
Byமாலை மலர்23 Nov 2021 10:09 AM GMT (Updated: 23 Nov 2021 10:09 AM GMT)
நேற்றிரவு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
திருப்பூர்:
திருப்பூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர்.
கடந்த 2 நாட்களாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை.
இந்தநிலையில் நேற்றிரவு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையானது சகதிக்காடாக மாறியது. இதன் காரணமாக இன்று காலை சந்தைக்கு சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X