என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் நியமனம்
Byமாலை மலர்23 Nov 2021 6:50 AM GMT (Updated: 23 Nov 2021 6:50 AM GMT)
வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் உடுமலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர்:
பேரூராட்சியாக இருந்த திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியாக மாற்றப்பட்டது. இதையடுத்து திருமுருகன்பூண்டி நகராட்சியின் கமிஷனராக முத்துக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் உடுமலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சி கமிஷனராக இருந்த முத்துக்குமார் திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X