என் மலர்
செய்திகள்

கைது
கிருஷ்ணகிரி அருகே லாட்டரி விற்ற 4 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே லாட்டரி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் லாட்டரி விற்றதாக ஜாகிர் உசேன் (வயது 50), சுரேஷ் (27) ஆகிய இருவரையும் டவுன் போலீசார் கைதுசெய்தனர். மேலும் பர்கூடர் போலீசார் முருகேசன் என்பவரையும், போச்சம்பள்ளி போலீசார் வடமலம்பட்டி ரவி என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






