search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கனமழை நீடிப்பு- காரைக்காலில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

    தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் இதுவரை கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.

    இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×