என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனமழை நீடிப்பு- காரைக்காலில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை
Byமாலை மலர்18 Nov 2021 4:13 AM GMT (Updated: 18 Nov 2021 4:13 AM GMT)
தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் இதுவரை கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் இதுவரை கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X