என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி மாணவிக்கு திருமணம்- மணமகன் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்17 Nov 2021 10:17 AM GMT (Updated: 17 Nov 2021 10:17 AM GMT)
குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார், சிறுமியின் தாயார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே கிருஷ்ணாபுரம் அடுத்த சி.மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிந்தாமணி. இவரது மனைவி கவுரம்மாள். இவர்களது மகன் கார்த்திக் (வயது 25). இவருக்கும், பாலக்கோடு பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது.
இந்த குழந்தை திருமணம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் புஷ்பநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தியதில் குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் கவரம்மாள், சிறுமியின் தாயார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
தர்மபுரி அருகே கிருஷ்ணாபுரம் அடுத்த சி.மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிந்தாமணி. இவரது மனைவி கவுரம்மாள். இவர்களது மகன் கார்த்திக் (வயது 25). இவருக்கும், பாலக்கோடு பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது.
இந்த குழந்தை திருமணம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் புஷ்பநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தியதில் குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் கவரம்மாள், சிறுமியின் தாயார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X