என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை
Byமாலை மலர்17 Nov 2021 7:36 AM GMT (Updated: 17 Nov 2021 7:36 AM GMT)
சமூக வலைதளங்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது.
திருப்பூர்:
பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் திருப்பூர் சைல்டு லைன் சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி பேசுகையில், ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள்.
நேரடி கல்வி கற்க வழி இல்லாமல் ஆன்லைன் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் கல்வி முறை தவிர்க்க முடியாததாக ஆனது. சமூக வலைதளங்கள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் எழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இளம்பெண்களுக்கு இதனால் ஆபத்துகள் அதிகம். செல்போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X