என் மலர்
செய்திகள்

கைது
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் சந்தைபேட்டை பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடிய காவேரிப்பட்டணம் ஜோதிபுரம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 29), வீராசாமி (45), சந்தப்பள்ளம் சத்யமூர்த்தி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






