search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    திருவையாறு அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

    திருவையாறு அருகே இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
    திருவையாறு:

    திருவையாறு அருகே கல்யாணபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது45). இவரது மகள் பவித்ரா (19). 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    இரவு வீட்டில் படுத்திருந்த பவித்ராவை காலையில் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் ஸ்ரீதேவி புகார் கொடுத்ததன்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×