என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்13 Nov 2021 10:43 AM GMT (Updated: 13 Nov 2021 10:43 AM GMT)
திருவையாறு அருகே இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
திருவையாறு:
திருவையாறு அருகே கல்யாணபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது45). இவரது மகள் பவித்ரா (19). 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இரவு வீட்டில் படுத்திருந்த பவித்ராவை காலையில் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் ஸ்ரீதேவி புகார் கொடுத்ததன்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடி வருகிறார்கள்.
திருவையாறு அருகே கல்யாணபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது45). இவரது மகள் பவித்ரா (19). 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இரவு வீட்டில் படுத்திருந்த பவித்ராவை காலையில் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் ஸ்ரீதேவி புகார் கொடுத்ததன்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X