என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் - வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்13 Nov 2021 7:26 AM GMT (Updated: 13 Nov 2021 7:26 AM GMT)
நவீன் குமார் கல்லூரியில் தன்னுடன்படித்த ஒரு மாணவியை காதலித்து வந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் பிச்சம்பாளையம்புதூர் ஸ்ரீ நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 59). பனியன் கம்பெனி உரிமையாளர். இவரது மகன் நவீன்குமார் (26). பட்டதாரியான இவர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பொறுப்பாளராக இருந்தார்.
இந்த நிலையில் நவீன் குமார் கல்லூரியில் தன்னுடன் படித்த ஒரு மாணவியை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இது குறித்து நவீன்குமாருக்கு நண்பர்கள் மூலம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சோகமாக இருந்தார்.
மேலும் வாழ்க்கையில் வெறுப்படைந்த நவீன்குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X