என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு- கே.ஈச்சம்பாடி அணை நிரம்பியது
Byமாலை மலர்13 Nov 2021 7:20 AM GMT (Updated: 13 Nov 2021 7:20 AM GMT)
தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மொரப்பூர்:
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து வலது மற்றும் இடது புற கால்வாய்கள் அமைக்கப்பட்டு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 6,250 ஏக்கர் நிலம் கால்வாய் மூலம் பாசனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கே.ஈச்சம்பாடி அணை நிரம்பியது. அணையில் இருந்து தண்ணீர் சீறிபாய்ந்து வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து வலது மற்றும் இடது புற கால்வாய்கள் அமைக்கப்பட்டு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 6,250 ஏக்கர் நிலம் கால்வாய் மூலம் பாசனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கே.ஈச்சம்பாடி அணை நிரம்பியது. அணையில் இருந்து தண்ணீர் சீறிபாய்ந்து வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X