என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத் பண்டிகையையொட்டி கோவை வழியாக தான்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரெயில்
Byமாலை மலர்13 Nov 2021 5:57 AM GMT (Updated: 13 Nov 2021 5:57 AM GMT)
சத் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தான்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு அதிவேக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கோவை:
பீகார் மற்றும் உத்தரபிரேசத்தின் கிழக்கு பூர்வாஞ்சல் பகுதி மக்கள் சூரிய பகவானை வணங்கும் சத் விரத பூஜையை, வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கங்கை நதிக்கரையில் வழிபாடு செய்து வணங்குவார்கள்.
இதைக்கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே தான்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு ஒரு வழியில் சிறப்பு அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) ஐந்து படுக்கை வசதி, 16 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 16 தலா இரு இரண்டாம் வகுப்பு, சரக்கு பெட்டிகள் 2 இணைக்கப்பட்டிருக்கும்.
சிறப்பு ரெயில் நாளை மதியம் 1.30 மணிக்கு தான்பூரில் இருந்து புறப்பட்டு பாட்னா, மாதுபூர், தான்குனி, கட்டாக், புவனேஸ்வர், விஜயவாடா, நெல்லூர், சேலம், திருப்பூர், கோவை வழியாக 16-ந் தேதி மாலை 3.40 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
பீகார் மற்றும் உத்தரபிரேசத்தின் கிழக்கு பூர்வாஞ்சல் பகுதி மக்கள் சூரிய பகவானை வணங்கும் சத் விரத பூஜையை, வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கங்கை நதிக்கரையில் வழிபாடு செய்து வணங்குவார்கள்.
இதைக்கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே தான்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு ஒரு வழியில் சிறப்பு அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) ஐந்து படுக்கை வசதி, 16 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 16 தலா இரு இரண்டாம் வகுப்பு, சரக்கு பெட்டிகள் 2 இணைக்கப்பட்டிருக்கும்.
சிறப்பு ரெயில் நாளை மதியம் 1.30 மணிக்கு தான்பூரில் இருந்து புறப்பட்டு பாட்னா, மாதுபூர், தான்குனி, கட்டாக், புவனேஸ்வர், விஜயவாடா, நெல்லூர், சேலம், திருப்பூர், கோவை வழியாக 16-ந் தேதி மாலை 3.40 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X