என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொல்லங்கோடு அருகே தாத்தாவுடன் நடந்து சென்ற பேத்தியிடம் நகை பறிப்பு
நாகர்கோவில்:
கொல்லங்கோடு அருகே உள்ள நெல்லிமூட்டு பாலவிளை பகுதியை சேர்ந்தவர் மரிய எப்ரோஸ் (வயது 70). இவர் தனது மகள் ஜொலினின் மகள்கனான 2 மகள்கள் பிறிசா டிரினிட், பிறிசா ஆன்டிரிட் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவர் நேற்று தனது 2 பேத்திகளுடன் காட்டுக்கடை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சென்று விட்டு சாலையோரமாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகே சென்ற பொது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் 2 பேர் இவரிடம் கொல்லங்கோடு செல்ல வழி கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பேத்தி பிறிசா ஆன்டிரிட் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மரிய எப்ரோஸ் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்