search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைலேந்திர பாபு
    X
    சைலேந்திர பாபு

    மழை வெள்ள பாதிப்பு குறித்து போலீஸ் அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்- டி.ஜி.பி. தகவல்

    சென்னையில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் காவல் துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.
    சென்னை:

    கனமழையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

    அவசர உதவிக்கு போலீஸ்துறை-100, தீயணைப்புத்துறை-101, பொது எண்-112, ஆம்புலன்சு-108, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-044 24343662, 044 24331074, 044 28447701, 044 28447703 (பேக்ஸ்), சென்னை மாநகர போலீஸ் பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவு எண்-044 23452380, மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்- 044 23452359 ஆகிய எண்களை தொடர்புக்கொள்ளலாம் என்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×