என் மலர்
செய்திகள்

மழை நீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிரை காணலாம்
அதிகனமழையால் பாதிப்பு என்ன இருக்கும்?
அதி கனமழையால் மண் சாலைகளில் லேசான பாதிப்புகள் இருக்கும். ஏதாவது ஒரு பகுதிகளில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்படலாம்.
சென்னை:
தமிழகத்தில் சில இடங்களில் கன மழை முதல் அதி கனமழையால் எந்த அளவில் பாதிப்பு இருக்கும்?, என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
* சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும். நகர்ப்புறங்களில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படும்.
* சேதம் அடைந்த நிலையில் இருக்கும் கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படும்.
* மண் சாலைகளில் லேசான பாதிப்புகள் இருக்கும்.
* ஏதாவது ஒரு பகுதிகளில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்படலாம்.
* வெள்ளம் காரணமாக தோட்டக்கலை மற்றும் வளர்ந்து இருக்கும் பயிர்கள் சேதம் அடையும்.
* சில நதிநீர் பிடிப்புகளாக இருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.
தமிழகத்தில் சில இடங்களில் கன மழை முதல் அதி கனமழையால் எந்த அளவில் பாதிப்பு இருக்கும்?, என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
* சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும். நகர்ப்புறங்களில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படும்.
* சேதம் அடைந்த நிலையில் இருக்கும் கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படும்.
* மண் சாலைகளில் லேசான பாதிப்புகள் இருக்கும்.
* ஏதாவது ஒரு பகுதிகளில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்படலாம்.
* வெள்ளம் காரணமாக தோட்டக்கலை மற்றும் வளர்ந்து இருக்கும் பயிர்கள் சேதம் அடையும்.
* சில நதிநீர் பிடிப்புகளாக இருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.
* கடலோர பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல மக்களுக்கு தடைவிதிக்கலாம்.
இதையும் படியுங்கள்...கனமழை எதிரொலி - சேலம், விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Next Story






