search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    புதுச்சேரியில் கனமழை- ரங்கசாமியுடன் தொலைபேசியில் தமிழிசை ஆலோசனை

    புதுச்சேரியில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கவர்னர் கேட்டறிந்தார்.
    புதுச்சேரி:

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

    Next Story
    ×