என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் கனமழை- ரங்கசாமியுடன் தொலைபேசியில் தமிழிசை ஆலோசனை
Byமாலை மலர்9 Nov 2021 8:03 AM GMT (Updated: 9 Nov 2021 8:03 AM GMT)
புதுச்சேரியில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கவர்னர் கேட்டறிந்தார்.
புதுச்சேரி:
தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X