என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறில் கால்வாயில் தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
Byமாலை மலர்5 Nov 2021 10:05 AM GMT (Updated: 5 Nov 2021 10:05 AM GMT)
செய்யாறில் கால்வாயில் தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு கொடநகர் பை-பாஸ் சாலையில் இன்று காலை சிறிய பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் உள்ளதாக பொதுமக்கள் பார்த்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது இறந்தவர் செய்யாறு டவுன் சமாதியான குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (வயது 44), என்பதும் அவருக்கு அம்பிகா என்ற மனைவியும் ரஞ்சித், ஹரிபிரசாத், லோகேஸ்வரி என்ற மகன்களும், ஒரு மகள் உள்ளதாகவும், இறந்த ராஜாவிற்கு மதுப்பழக்கம் உள்ளதாகவும் எனவே மதுவினால் மயக்கம் ஏற்பட்டு விழுந்தாரா அல்லது அவர் இறப்புக்கு வேறு எதும் காரணம் உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X