என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பைக் மீது கார் மோதி வியாபாரி பலி
Byமாலை மலர்5 Nov 2021 8:38 AM GMT (Updated: 5 Nov 2021 8:38 AM GMT)
முத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ராமசாமி மீது மோதியது. இதில் ராமசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
வெள்ளகோவில்:
ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் ராமசாமி (வயது52). முருங்கை காய் கொள்முதல் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கந்தசாமி பாளையத்தில் இருந்து முத்தூர் நோக்கி பைக்கில் பழனியாண்டபுரம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது முத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ராமசாமி மீது மோதியது.
இதில் ராமசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமியை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X