என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்5 Nov 2021 8:30 AM GMT (Updated: 5 Nov 2021 8:30 AM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
தீபாவளி பண்டிகையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோர்ட்டு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
கிருஷ்ணகிரி டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது32), அஜ்மல் (24), கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த பசுபதி (26), மகாராஜ கடை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (58), ஓசூர் சானசத்திரம் பகுதியைச் சேர்ந்த பயாஸ் (32), முகமது முபாரக் (23), ஓசூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (21), சாரதி (19) உள்பட 17 பேர் மீது நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோர்ட்டு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
கிருஷ்ணகிரி டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது32), அஜ்மல் (24), கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த பசுபதி (26), மகாராஜ கடை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (58), ஓசூர் சானசத்திரம் பகுதியைச் சேர்ந்த பயாஸ் (32), முகமது முபாரக் (23), ஓசூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (21), சாரதி (19) உள்பட 17 பேர் மீது நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X